Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி 27 ஆண்டுகளுப்பின் கைது!

இந்தியா - கோவையில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 1998ம் ஆண்டு கோவையில் இடம்பெற்ற தேர்தல்…
Read More...

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பல போட்டிகளில் இவர்…
Read More...

மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் அம்பிகாபதி!

ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ்,சோனம் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் அம்பிகாபதி . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம்மூலம் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகினார். நடுத்தர…
Read More...

ராணா மற்றும் விஜய் உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட…
Read More...

விஜய்யுடன் கூட்டணி வீண் முயற்சி – சீமான்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய்யுடன் இணைந்து பயணிப்பது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கை வேறு தங்களின் கொள்ளை…
Read More...

பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு…
Read More...

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

பொலிஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 2 இலட்சம் நிவாரணமாக…
Read More...

விமான ஓடுதளத்தை விற்பனை செய்த தாயும் மகனும்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள…
Read More...

இளைஞர் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன்…
Read More...

மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க நடவடிக்கை!

டெல்லியில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வானிலை நிலையைப் பொறுத்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு, மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க முதன்முறையாக…
Read More...