Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரையில் 11ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் ( வயது 16 ) எனும் மாணவரே…
Read More...

வெடி விபத்து: இரண்டு பேர் பலி

இந்தியாவில் சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பட்டாசு…
Read More...

கடையில் பணிபுரிந்த நபர்: வெட்டிக் கொலை

இந்தியாவில் தஞ்சை மங்களபுரத்தில் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. களிமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரே இவ்வாறு கொலை…
Read More...

வாகன விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்…
Read More...

கொட்டித் தீர்க்கும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியா - மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மில்லிமீற்றர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
Read More...

நண்பரின் காதல் விவாகரத்தில் ஈடுபட்ட இளைஞன் கொலை

இந்தியாவில் திருச்சி அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நண்பரின் காதல் விவாகரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…
Read More...

ஆண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

இந்தியாவில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் கொலை…
Read More...

விபத்து: சாலையைக் கடக்க முயன்ற நபர் உயிரிழப்பு

இந்தியாவில் கோபி செட்டிபாளையம் அருகே நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது மகனை கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு…
Read More...

பிறந்து 14நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது

இந்தியாவில் ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்னுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு…
Read More...

சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை வடபழனியில் இன்று வெள்ளிக்கிழமை பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார. சுமார் 25 ஆண்டுகள் ஆன 6 மாடி கட்டடத்தின் முதல்…
Read More...