Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

தண்ணீர் பிடிப்பதற்காக திடீரென பேருந்தை நிறுத்தியதால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

இந்தியாவில் திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.…
Read More...

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

இந்தியாவில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது…
Read More...

வெறி நாய் கடித்ததில் 11 பேர் படுகாயம்

இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11…
Read More...

4-வது மாடியில் பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது தவறி விழுந்த சிறுவன் பலி

இந்தியாவில் சென்னை வடபழனியில், சிறுவன் ஒருவர் நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஆபாச வீடியோக்களை பார்த்த 13வயது அண்ணன் : உறக்கத்தில் இருந்த 9 வயது தங்கையை பலத்காரம் செய்து கொலை

கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த 13 வயதான அண்ணன் அருகில் உறக்கத்தில் இருந்த 9வயது தங்கையை பாலியல் பலத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் மிகப்பெரிய…
Read More...

ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 )…
Read More...

25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.…
Read More...

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை, புனே நகரங்கள்: 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மகாராஷ்டிராவில் மும்பை, புனே நகரங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்தசில நாட்களாக கனமழை…
Read More...

பிறந்தநாளை கொண்டாடிய இளைஞரின் தவறான முடிவு

இந்தியாவில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குளச்சல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபு ( வயது 31 ) என்பவரே தற்கொலை செய்துள்ளார். குறித்த…
Read More...

உணவுப் பொதியில் ஊருகாய் வைக்காததால் அபராதம்

இந்தியாவில் சாப்பாடு பொதியில் ஊறுகாய் வைக்காமையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்கண்ட, ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.35,025அபராதம் விதித்து…
Read More...