Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: 96 பேரின் உடல்கள் உறவினர்களிடம்…

இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்த நிலையில், மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 129 சடலங்களில் 96 பேரின் உடல்கள்…
Read More...

சாலையில் கவிழ்ந்த வேன்: 15 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் சிவகங்கை அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்ததில் மாணவ, மாணவிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். மதியம் பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் வீட்டிற்கு…
Read More...

கணவனை வெட்டி கொன்ற மனைவி: பொலிஸாரால் கைது

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி: முதலமைச்சர் அறிவித்த நிவாரணம்

இந்தியாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் ( வயது 34 ) கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம்,…
Read More...

வாகன விபத்து: 3 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் மதுரை திருமங்கலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உதவியாளரோடு சாலையைக் கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு மாணவி கார் மோதியதில் உயிரிழந்தார். மதுரைச் சேர்ந்த சானியா எனும் மாணவியே…
Read More...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

இந்தியாவில் புதுச்சேரியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.…
Read More...

ரயில் விபத்து: இருவர் பலி

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையில் தடம் புரண்டு, இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது, அவ்வழியாக, மேற்குவங்க மாநிலம்…
Read More...

கோவை மாவட்டத்தில் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரு வெவ்வேறு இடங்களில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக வால்பாறை அருகே சோலையாற்றின் இடது கரையின் ஒருபகுதியில் மண் அரிப்பு…
Read More...

மனிதனை விழுங்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு: போராடி மீட்ட கிராம மக்கள்

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தாக்கியதில் ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள்…
Read More...