Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

வயநாடு நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு

இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந் நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்நூற்று எண்பதை…
Read More...

வயநாடு நிலச்சரிவு: 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு

இந்தியாவில் கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி, 4 நாட்களுக்கு பிறகு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலையில்…
Read More...

செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பெரவள்ளூரைச் சேர்ந்த ஜெயசித்ரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லொரி மோதி விபத்து: 3 பேர் பலி

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லொரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More...

கண்ணாடிவிரியன் பாம்பு கடித்து பாம்புப்பிடி வீரர் உயிரிழப்பு

இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புப்பிடி வீரர் அந்த பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

உடலில் மின்சாரம் பாய்ந்தது பொறியாளர் பலி

இந்தியாவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் அமைந்துள்ள உபரி நீர் வடிகாலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளர் மின்சாரம் தாக்கி…
Read More...

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை: 2 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா, மண்டி, குலு உள்ளிட்ட மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 2 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேரை காணவில்லை என்று அம்மாநில…
Read More...

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவில் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் முதன்…
Read More...

கொதிக்கும் பால் பானைக்குள் குழந்தையை மூழ்கடித்த சாமியார்

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பலியா மாவட்டம் ஷ்ரவன்பூர் கிராமத்தில் சாமியார் ஒருவர் பச்சிளம் குழந்தையை கொதிக்கும் பால் பானைக்குள் மூழ்கடித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த…
Read More...

பவானி சாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக…
Read More...