Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண்…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை

இந்தியாவில் திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். இளவங்கார்குடி ராஜகுரு நகர்…
Read More...

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
Read More...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் ( வயது 14 ) என்ற சிறுவனே…
Read More...

சிறுமியுடன் பழகி இன்ஸ்டா மூலம் ஆபாச வீடியோ பதிவு செய்த இளைஞன்

இந்தியாவில் கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும்…
Read More...

நீரில் மூழ்கி இளைஞர் பலி

இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார்…
Read More...

பெண் வைத்தியர் கொலை : ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குத் தடை

இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி நிலை பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும்…
Read More...

கோயில் கொடை விழாவில் அண்ணன், தம்பி குத்திக் கொலை

இந்தியாவில் நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.…
Read More...

பெண் ஊழியரை வெட்டிய இளைஞர்

இந்தியாவில் தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார்.…
Read More...

திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தீ விபத்து

இந்தியாவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும்…
Read More...