Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்,…
Read More...

சென்னையில் மின்தடை அறிவிப்பு

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்…
Read More...

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம்…
Read More...

வாகன விபத்து: கார் சாரதி உயிரிழப்பு, 8 பேர் காயம்

இந்தியாவில் மதுரை திருமங்கலம் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் கார் சாரதி உயிரிழந்த நிலையில், அதிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.…
Read More...

பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்போன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிஸார் விசாரித்து…
Read More...

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டெம்பர்.2 வரை தமிழ்நாட்டில்…
Read More...

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த…
Read More...

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

இந்தியாவில் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பனியன் (Banian) நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்திலேயே…
Read More...

கட்டுப்பாட்டை இழந்து மினி லொறி விபத்து

இந்தியாவில் உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லொறிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம்…
Read More...

பேருந்தில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பித்த 30 பயணிகள்

இந்தியாவில் திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி  30…
Read More...