Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

பறவை காய்ச்சல்: 3 புலிகள், ஒரு சிறுத்தை பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 (எச்.5.என்.1) வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு…
Read More...

இந்தியாவில் 3 சிசுக்களுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத…
Read More...

தலைவராக ஸ்மிரிதி மந்தனா நியமனம்!

அயர்லாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய மகளிர் அணியின் தலைவராக ஸ்மிரிதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் உபதலைவராக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய…
Read More...

இந்தியாவில் எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் 8 மாத குழந்தைக்கு உறுதி

பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் அதிகரித்து வரும்…
Read More...

மூத்த சகோதரி மீது அதிக பாசம் : வயதான தாயை கொன்ற இளைய மகள்!

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சபீரா பானு ஷேக் (வயது 71)…
Read More...

மது அருந்த பணம் தர மறுத்த தாய்: மின்சார தூண் மீது ஏறிய மகன்

இந்தியாவின் ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை மது வாங்குவதற்கு தாய் பணம் தர மறுத்ததால் மகன் மின்சார கம்பத்தில் ஏறி பயமுறுத்தி உள்ளார். மன்யம் மாவட்டம்…
Read More...

7 வயது சிறுமி நோபல் உலக சாதனை

இந்தியாவில் 7 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ச்சியாக ரோலர்ஸ் ஸ்கேட்டிங் செய்து நோபல் உலக சாதனை படைத்துள்ளார். புளியங்குடி பள்ளியில் பயிலும் மாணவி ஜெ. முவித்ரா(வயது – 7) என்ற மாணவியே…
Read More...

புத்தாண்டை கொண்டாட சென்ற குடும்பம் : தாய், 4 சகோதரிகளை கொன்று குவித்த இளைஞன்!

இந்தியா - உத்தரப்பிரதேசம், லக்னோவில் இளைஞர் ஒருவர்,   தனது தாய் மற்றும் 4 சகோதரிகளைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஆக்ராவிலிருந்து…
Read More...

போராட்டம் நடத்திய சீமான் கைது

சென்னை - அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
Read More...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தின், குணா மாவட்டத்தில் சுமார் 140 அடி…
Read More...