Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

ஐ பி எல் 2026 இல் ஆர்.சி.பி அணிக்கு தடை?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை…
Read More...

பிறந்த குழந்தையின் சடலத்தை கவ்விச் சென்ற நாய் : கடித்து சிதைத்த தெரு நாய்கள்!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரச வைத்தியசாலையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 06 ஆம் திகதி வைத்தியசாலை…
Read More...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : 4 பேர் பலி!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர்…
Read More...

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Read More...

இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு 5 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின்…
Read More...

15 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வல்லுறவு : ஐவர் கைது

இந்தியா- கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய…
Read More...

கார் விபத்தில் தப்பிய 6 பேர் லொறி மோதி உயிரிழப்பு!

இந்தியா - மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்திலுள்ள துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று வீதி தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் பயணம்…
Read More...

புயல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கிளிகள் பலி

உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளன. இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும்…
Read More...

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை!

ஜூஸ் கொடுத்து கணவனை கொன்று மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த ஆசிரியை இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் பெண் ஒருவர், தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம்…
Read More...