Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இலங்கை தமிழர்களுக்கு உதவிட தனது “யாசக நிதியை” வழங்கிய முதியவர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக , மதுரையைச் சேர்ந்த யாசகர் ஒருவர், முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி…
Read More...

சாதனை படைத்த சப்பாத்து

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில்  சென்சார்  தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட  சப்பாத்தினை அசாமை சேர்ந்த சிறுவனொருவன் வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளான். கரிம்கஞ்ச்…
Read More...

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்த வந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற…
Read More...

“சிவன் பாலியல் தொல்லை கொடுப்பதாக” – காளி மாதா பொலிஸில் புகார்

“நான் அவன் இல்லை சிவன்”  சிவன் கூப்பிடுறாரு வா..  என கூறிக் கொண்டு ஆண் சாமியார் பாலியல் தொல்லை கொடுப்பதாக காளி மாதா பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

“செல்போன் டவரை” திருடும் கும்பலை மடக்கி பிடித்த பொலிசார்

செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து…
Read More...

இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே…
Read More...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச்…
Read More...

தமிழகம் செல்லும் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு வசதிகள் மண்டபம் முகாமில் தயார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை
Read More...