Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மடிக்கணினி

இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் மடிக்கணினியை (Laptop) அறிமுகம் செய்துள்ளது. 4ஜி சிம் கார்டையும் பயன்படுத்தக்கூடிய இந்த மடிக்கணினி (Laptop) 184 டொலர்கள்…
Read More...

அஜய் தேவ்கனின் திரைப்படத்தில் யொஹானியின் பாடல்

பாலிவுட் நடிகர்களைக் கொண்டு இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவின் 'மெனிகே மகே ஹிதே' பாடலின் ஹிந்தி பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'தேங்க் கோட்' என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக 'மெனிகே மகே…
Read More...

அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் இந்தியா : இலங்கை எதிர்நோக்கியுள்ள சிக்கல்

இந்தியா தனது அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதால், இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். உடைத்த அரிசி ஏற்றுமதியை…
Read More...

திருமணத்திற்கு பின் கிரிக்கெட் விளையாட அனுமதிக்குமாறு மணமகளிடம் ஒப்பந்தம்

திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும், என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இந்தியாவில்…
Read More...

வெளிநாடு செல்ல கைரேகை அறுவை சிகிச்சை : மோசடி அம்பலம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக தனது அடையாளத்தை முற்றாக மாற்ற கைரேகை அறுவை சிகிச்சை செய்து, வெளிநாட்டில் மோசடியாக வேலை செய்ய திட்டமிட்டிருந்த இருவரை ஹைதராபாத் பொலிசார்…
Read More...

மனைவியின் அடி தாங்க முடியாமல் பனை மரத்தில் வீடு கட்டி வாழும் காணவன்

மனைவியின் அடிதாங்க முடியாததால் இதிலிருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.…
Read More...

நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வற்புறுத்திய கணவன் : மனைவி புகார்

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டி மனைவியை பொது வெளியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவரது கணவரே குளிக்க வைத்த , சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்…
Read More...

ஆண்களின் கவனத்திற்கு “பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது” – அரசின் புதிய விதி

பஸ்களில் பெண்கள் முறைத்து பார்த்தல் உட்பட பல்வேறு தொல்லைகளை தரும் நபர்கள் பஸ்களை விட்டு இறக்கி விட அனுமதி அளித்து தழிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பஸ்களில்…
Read More...

போலி பொலிஸ் நிலையம் முற்றுகை : 8 மாதங்களாக தாம் நிஜ பொலிஸ் என்று நம்பி வந்த ஐவர் கைது

எட்டு மாதங்களாக போலி பொலிஸ் நிலையத்தை நடத்தி வந்த ஐவர் அடங்கிய கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பெண்ணொருவரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில்…
Read More...