Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

நுளம்புகளை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல குற்றவாளி

மும்பை சிறையில் உள்ள தாதா ஒருவர் சிறையில் தீவிர நுளம்பு தொல்லை இருப்பதை நிரூபிக்க நுளம்புகளை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மும்பை…
Read More...

துப்பாக்கி முனையில் சொகுசுகார் பறிப்பு

பொதுவெளியில் வைத்து ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இந்த மிரட்டல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.…
Read More...

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன்

குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன்.…
Read More...

ஜெய்பூர் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம்

கோலிவுட்டில் இது திருமண சீசன், ஹரிஷ் கல்யாணை தொடர்ந்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார் ஹன்சிகா மோத்வானி. டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும்…
Read More...

இந்தியாவின் 5 மர்மமான இடங்கள்

இந்தியாவின் மிகவும் திகில் இடங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பங்கார் கோட்டை. ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) மையம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோட்டையின் இடிபாடுகளுக்குள் செல்ல…
Read More...

177 பயணிகளுடன் ஓடு பாதையில் தீப்பற்றிய விமானம்

இந்தியாவில் டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ 6E 2131 என்ற விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்…
Read More...

சிறுமியை “ஐட்டம்” என அழைத்த தொழிலதிபருக்கு சிறை

இந்தியாவில் 16 வயது சிறுமியை ஐட்டம் என்ற வார்த்தையை சொல்லி அழைத்த நபருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம்…
Read More...

12 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்

பரீட்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட கடதாசியை காதல் கடிதம் என நினைத்துக் கொண்டு 12 வயது சிறுவனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் பீகார்…
Read More...

காதலனை கொன்று மகளிற்கு அருகே புதைத்த தந்தை

தற்கொலை செய்து கொண்ட மகளின் காதலனை கொலை செய்து, மகளை புதைத்த இடத்தின் அருகிலேயே புதைத்த பெண்ணின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள…
Read More...

ஆட்டிறைச்சியால் வந்த தகராறு : ஒருவர் படுகொலை

வீட்டில் ஆட்டிறைச்சி சமைப்பது தொடர்பாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் கொலையான சம்பவம் இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய…
Read More...