Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய…
Read More...

மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது

பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

நிலத்திலிருந்து 9 கோடி பணமும், சுவரிலிருந்து 19 கிலோ வெள்ளியும் மீட்பு

நகை வியாபாரி ஒருவரின் கடையில் வருமானத்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சோதனையின் போது நிலத்திலிருந்து, பணத்தையும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளியையும் மீட்டுள்ளனர்.…
Read More...

மீனவர்களை விடுவிக்க சட்ட உதவிகளை கோரும் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர்…
Read More...

இராட்சத பல்லி மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நால்வர் கைது

மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும்,…
Read More...

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு – 35 வயது பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 35 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது ஆவனிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - சிவகங்கை மாவட்டம்…
Read More...

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய…
Read More...

காளானை உட்கொண்ட 13 பேர் உயிரிழப்பு

அசாமில் விஷக்காளான்கள் உட்கொண்டு 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம்…
Read More...

கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும்

இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள…
Read More...

உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொலை செய்த கொடூர தாய்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்தற்காக , தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உப்புமாவில் எலி மருந்(விஷ)தை கலந்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்…
Read More...