Browsing Category

இந்தியா செய்திகள்

Daily India news – Get reliable Tamil updates on politics, sports, technology, economy, and more, all in one place

யூடியூப் வீடியோ பார்த்து மனைவி செய்த விபரீதம்: கணவனுக்கு நேர்ந்த கதி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள பன்மனிவாடி என்ற இடத்தில் யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி ஒருவர் கணவரைக் கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிஷ் ரத்தோட்…
Read More...

காதலன் கார் வாங்க தந்தையின் பணத்தை திருடிய காதலி : ஏமாற்றிவிட்டு சென்ற காதலன்!

இந்தியா - சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா திருடிய சம்பவம்…
Read More...

சந்தேகத்தின் விளைவு : மனைவியை அடித்து கொன்ற கணவன்!

இந்தியாவில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழகம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான…
Read More...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை! கொரோனா தொற்று உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.…
Read More...

லிப்டில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

இந்தியா-மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிருபம் ராயல் பாம் குடியிருப்பில் மின் தடை காரணமாக லிப்டில் சிக்கிய 8 வயது சிறுவனைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை, பதற்றத்தால் ஏற்பட்ட…
Read More...

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை!

இந்தியா - ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில், செக்டர் 27 பகுதியில், நேற்று திங்கட்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை…
Read More...

தொடர் தோல்விகளை பெற்று சி.எஸ்.கே சாதனை!

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…
Read More...

தனது மூன்று வயது மகளை ஆற்றில் வீசி கொன்ற தாய்!

தாய் ஒருவர் தன்னுடைய மூன்று வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம்…
Read More...

பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ!

-ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் விடுவிக்கப்பட்டார்

கடந்த ஏப்ரல் 23 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது பாகிஸ்தான் படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப்…
Read More...