இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா

-யாழ் நிருபர்-

இணுவில் பொது நூலகத்தின் சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் த.முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக டிப்ளோமா கற்கைநெறிகள் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனனும், மென் பொறியாளர் இராகவனும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றருடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்