பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று புதன் கிழமை முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமையே இதற்கான காரணமாகும்.

அதற்கிணங்க, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 14ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்