
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர (வயது – 38) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்துள்ளார்.