கிண்ணியாவில் அடை மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்

-மூதூர் நிருபர்-

திருகோணமலையில் இன்று புதன்கிழமை மாலை பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை – கிண்ணியாவின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறன.

அத்தோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

போக்குவரத்து செய்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்