
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ‘கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாளை பிற்பகல் 2 மணிக்கு தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்