மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து நேற்று புதன்கிழமை சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்