பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்!
பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில், தற்போது ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.