நீரில் மூழ்கியவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிர் காக்கும் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

38 வயதுடைய தாயும் அவரது 06 வயதுடைய மகளுமே நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்