
நாடாளுமன்றம் கூடவுள்ளது
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இது தொடர்பில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இது தொடர்பில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.