இவரை கண்டால் அறிவிக்கவும் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

இவரை கண்டால் அறிவிக்கவும் : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

கொழும்பு குற்றப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், கீழே உள்ள புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை 01 கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு 071 – 859 18 07
OIC / கொழும்பு குற்றப்பிரிவு 071 – 859 17 35
OIC/பிரிவு 04 கொழும்பு குற்றப்பிரிவு 071 – 859 65 06

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News