இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் கோட்டா

இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும், ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும், கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் கோட்டா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்