Browsing Category

உலக செய்திகள்

வரிகள் தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தம்!

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் இன்று திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச…
Read More...

தனக்கு தானே சிலை வைத்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார். கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…
Read More...

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். அமெரிக்க…
Read More...

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்!

இருதரப்பு தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து…
Read More...

ஐ.பி.எல் தொடர் : நிறுத்தப்பட்ட போட்டிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும்…
Read More...

பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும்…
Read More...

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம். ஒரு நாட்டின்…
Read More...

ஜப்பானில் பிரேசிலிய பெண் மரணம்: இலங்கை இளைஞன் கைது

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

40-50 இந்திய படையினரை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான எல்லையில், பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இராணுவம்

சிந்து - பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில், இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...