Browsing Category

உலக செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக கருத்து வௌியிட்டுள்ள சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம்…
Read More...

சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரிக்கும் எரிவாயு விலைகள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து இனி தற்காலிகமானது மட்டுமே!

பிரித்தானியாவின் அகதிகள் புகலிடக் கோரிக்கை முறையில் ஒரு தலைமுறையில் காணப்படாத மிகப்பெரிய மாற்றத்தை உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தியுள்ளார். இதன்…
Read More...

இராணுவத் தளங்களை விட்டு விலகி இருக்குமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான்…
Read More...

தூதரகத்தை மூடி இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு…
Read More...

ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல் : 550 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை…
Read More...

ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்…
Read More...

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து?

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத்…
Read More...

ஈரானுடனான போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு…
Read More...

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட…
Read More...