Browsing Category

உலக செய்திகள்

வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் மஞ்சள் பறிமுதல் – மரைன் போலீசார் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் இந்திய…
Read More...

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இலங்கையர்கள் தடுத்து வைப்பு

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் மியாவாடி பகுதியில்…
Read More...

நானுஓயாவில் நடனமாடிய வெளிநாட்டவர்கள்

நானுஓயா புகையிரத நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் நேற்று சனிக்கிழமை பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர் . கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற 11001 என்ற…
Read More...

அறுவை சிகிச்சையின் இடைநடுவே தாதியுடன் உடலுறவில் ஈடுபட்ட வைத்தியர்!

மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு தாதியுடன் பாலியல் உறவில் வைத்தியர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.…
Read More...

சீனர்களுக்கு நாசாவில் பணிபுரிய தடை

நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெரிக்காவில்…
Read More...

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த அநுர

நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை…
Read More...

ரஷ்யாவில் நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 8.8…
Read More...

ஏலத்துக்கு வருகிறது – ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வயலின்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சொந்தமான வயலின் விற்பனையை பிரித்தானிய ஏல நிறுவனமான டொமினிக் வின்டர் ஏலதாரர்கள், அறிவித்துள்ளது. இந்த இசைக்கருவி 1894 ஆம் ஆண்டு மியூனிக்…
Read More...

உலகின் முதல் AI அமைச்சா்

அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று…
Read More...

படகு விபத்தில் சுமார் 193 பேர் உயிரிழப்பு

வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்…
Read More...