Browsing Category

உலக செய்திகள்

தெற்கு தஹ்ரானில் உள்ள எரிபொருள் களஞ்சியம் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள எரிபொருள் களஞ்சியமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய 'பார்ஸ்' செய்தி…
Read More...

எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ட்ரம்பிற்கு சவால்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க…
Read More...

எரிபொருள் மற்றும் மின்சார பாவனையை குறைப்பதற்காக வேலை நாட்களை குறைத்துள்ள பிலிப்பைன்ஸ் அரசு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு மத்தியில், எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸ் அரசு…
Read More...

முன்னாள் ரெப் இசைக்கலைஞர் நேபாளத்தின் அடுத்த பிரதமராகிறார்!

நேபாளத்தில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், முன்னாள் ரெப் இசைக்கலைஞரும் காத்மாண்டு முன்னாள் மாநகர முதல்வருமான பாலேந்திர ஷா (Balen Shah) தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (RSP)…
Read More...

டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தாக்கிய ட்ரோன்! (Video)

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை, டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில், ட்ரோன் ஒன்று விழுந்து தாக்குதல் நடத்தியதாக,…
Read More...

தாக்குதல்களுக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரானிய அரச தொலைக்காட்சியில்…
Read More...

தமது வான்பரப்பை பகுதி அளவில் திறந்துள்ள கட்டார்!

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர்…
Read More...

சர்வதேச சந்தையில் எகிறும் மசகு எண்ணெய்யின் விலை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Reuters செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி,…
Read More...

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.…
Read More...

போருக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக ஈரானில் நிலநடுக்கம்!

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று சனிக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)…
Read More...