Browsing Category

உலக செய்திகள்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, அதிகரிப்பை திவு செய்து இன்று செவ்வாய்க்கிழமை 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து…
Read More...

தமது கடற்படையை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த பிரான்ஸ் உத்தரவு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு…
Read More...

ஈரான் போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் – டொனால்ட் ட்ரம்ப்

திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர்…
Read More...

எரிபொருள் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : பல்கலைக்கழகங்களை மூடியது பங்களாதேஷ்!!

மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, மோசமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால், பங்களாதேஷ் அரசு பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மின்சாரம்…
Read More...

பிரித்தானியாவில் குடியேற ‘A’ தர ஆங்கிலப் புலமை அவசியம்

ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி உயர் மட்ட ஆங்கில மொழிப் புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய அரசாங்கம்…
Read More...

வரலாறு காணாத சரிவை கண்டுள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களது…
Read More...

G7 நாடுகளின் முடிவால் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள்…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.…
Read More...

பஹ்ரைனில் ஈரான் நடத்திய தாக்குதலில் 32 பேர் காயம்

பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது, பஹ்ரைன் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி இந்த…
Read More...

IRIS Dena கப்பல் தாக்குதல் தொடர்பில் ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு!

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளதாக ஈரானின் ஃபார்ஸ்…
Read More...