Browsing Category

உலக செய்திகள்

அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் பகுதியிலும், ஈரானின் ஹிர்மன்ட் பகுதியிலும் தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 110 டொலராக உயர்ந்துள்ளது. முந்தைய நாளை விட இது 3…
Read More...

தொடர் மழையால் 5,600 வீடுகள் சேதம் : 282 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த ஐந்து வாரங்களாக பெய்த பருவமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 282 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மழை தொடர்வதால்
Read More...

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர் சாதாரண அறிகுறிகளுடன்…
Read More...

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் கூட்டணிக்…
Read More...

புதிய வைரஸ் தொற்று : இருவர் உயிரிழப்பு, 98 பேர் தனிமைப்படுத்தலில்

மேற்கு ஆபிரிக்காவின் கானா மாநிலத்தில் எபோலா வைரஸைப் போன்றே மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும்…
Read More...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் சவுதி விஜயம், எரிசக்தி விநியோகம், மனித உரிமைகள் மற்றும்…
Read More...

மதுபானசாலையில் துப்பாக்கிச்சூடு : 15 பேர் பலி

தென் ஆபிரிக்காவின் சோவெற்றோவில் உள்ள மதுபானசாலையில் துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர்…
Read More...

நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்கள் புழக்கத்தில்

அதிக பணவீக்கம் காரணமாக சிம்பாப்வே அரசாங்கம் நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்களை புழக்கத்தில் விட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 22 கரட் தங்க…
Read More...