Browsing Category

உலக செய்திகள்

விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடியால் விமானங்கள் ரத்து!

ஜப்பானின், ஹிகஷின் நகரிலுள்ள விமான நிலையத்திற்குள் கரடியொன்று நுழைந்து, விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்ததால் விமானங்கள் பயணிக்கவும், தரையிறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

புகைப்பிடிப்பதற்கு தடை விதித்த இமானுவேல் மேக்ரான்!

உணவகங்கள், பொது கட்டிடங்களில் புகைப்பிடிப்பதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் (Emmanuel Macron) அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும், குழந்தைகள் செல்லும் கடற்கரைகள்,…
Read More...

கனடாவில் வேலைக்காக நீண்ட வரிசை! (வீடியோ)

கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி…
Read More...

அஸ்தியில் ஊழல் : சடலத்தை ஒளித்து வைத்துவிட்டு போலியான அஸ்தி கொடுத்து மோசடி!

அமெரிக்காவில், 190 சடலங்களை பதுக்கி வைத்து, அவற்றை எரித்ததாக கூறி, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றிய நபருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தின், பென்ரோஸ்…
Read More...

பாகிஸ்தானில் நிலஅதிர்வு!

பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2…
Read More...

ஈ அளவிலான ட்ரோன்களை கண்டுபிடித்துள்ளது சீனா

சீனாவில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிறுவனம், ஈ போன்ற வடிவத்தைக் கொண்ட ஒரு உளவு ட்ரோனை வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஆளில்லா ஈ அளவிலான ட்ரோன் மெல்லிய கால்கள் மற்றும் இரண்டு இறக்கைகள்…
Read More...

புதிய இரத்த வகை கண்டு பிடிப்பு

முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது.…
Read More...

தனிமையில் வாழ்வதையே விரும்பும் பெண்கள்

அமெரிக்காவில் உள்ள இளம் பெண்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தனித்து வாழ முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திருப்தி அளிக்காத உறவுகளில்…
Read More...

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம்…
Read More...

சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல்: 22 பேர் பலி

சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றையதினம் இடம் பெற்ற ஞாயிறு…
Read More...