Browsing Category

உலக செய்திகள்

தீர்ப்பளித்த பெண் நீதிபதியை தாக்கிய குற்றவாளி

நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக்…
Read More...

பூங்கா ஒன்றில் பாடிக்கொண்டிருந்த சகோதரிகள் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழப்பு

பூங்கா ஒன்றில் பாடிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்கள் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்டினா மற்றும் ஸ்விட்லானா என்ற இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளதாகத்…
Read More...

ஓடுபாதையில் விமானம் தீப்பிடித்து 5 பேர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்

ஜப்பான் ஏயார்லைன்ஸ் விமானம் மற்றும் கடலோர காவல்படை விமானமும் மோதிய சம்பவத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் (ATC Tower) இருந்து விமானிகளுக்கு வழங்கப்பட்ட குரல் பதிவுகளை மீட்டு…
Read More...

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut) மீது இஸ்ரேல்…
Read More...

அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் : அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. பைசாபாத்தில் இருந்து 126 கிலோமீற்றர் தொலைவில் நள்ளிரவு 12.28 க்கு 4.4 ரிக்டர் அளவிலும்,…
Read More...

ஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் நிலநடுக்கத்தினால் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்து பழிவாங்கிய மாணவி : எலி உயிரிழப்பு

தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்து மாணவி ஒருவர் எலியை பழிவாங்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது. இந்தநிலையில்…
Read More...

எதிர்க்கட்சி தலைவர் மீது கத்தி குத்து தாக்குதல்

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக,  சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கொரியாவின் தெற்கு துறைமுக நகரமான புசான்…
Read More...

ஓடுபாதையில் பற்றி எரியும் விமானம் : ஜப்பானில் பரபரப்பு

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக இஷிகாவாவின் பேரிடர் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை…
Read More...