Browsing Category

உலக செய்திகள்

சில உற்பத்திகளை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், ஐபோன் 13, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 புரோமெக்ஸ் ஆகிய…
Read More...

தென் ஆசிய நாடுகளில் நில அதிர்வு

இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று புதன் கிழமை 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும் வட இந்தியா,…
Read More...

யாகி சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வியட்நாமை தாக்கியுள்ள யாகி சூறாவளியை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 54 பேர் காணாமல் போயுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர்…
Read More...

சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று…
Read More...

இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணிற்கு அரிதாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு…
Read More...

பொருத்தமற்ற மதகுகளால் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு

-யாழ் நிருபர்- நவாலி தெற்கு கலையரசு வீதியில் பொறுப்பற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள பொருத்தமற்ற மதகுகளை பொதுமக்களின் போக்குவரத்து பாவனைக்கு ஏற்ற வகையில் உடனடியாக அமைத்து தருமாறு…
Read More...

மகளின் தலையில் சிசிரிவி: 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை

பாகிஸ்தானில் தனது மகளின் பாதுகாப்பிற்காக அவரின் தலையில் தந்தை ஒருவர் சி.சி.ரி.வி கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் அந்தப்…
Read More...

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

இன்ஃபோமா கனெக்ட் அக்கடமியின் அண்மைய பகுப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் , 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் என தெரியவந்துள்ளது.…
Read More...

வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம்

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

ரஷ்ய எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யாவின் தெற்கு பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவும்…
Read More...