Browsing Category

உலக செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்…
Read More...

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து?

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத்…
Read More...

ஈரானுடனான போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு…
Read More...

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட…
Read More...

ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டு அறிக்கை!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன்,…
Read More...

உலக சந்தையில் நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை!

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திங்கட்கிழமை பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக…
Read More...

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை தாக்குதல்கள் தொடரும் – டொனால்ட் ட்ரம்ப்

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு…
Read More...

ஈரான் மீதான தாக்குதலின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழப்பு

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்…
Read More...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாக, ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...

அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயம்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு 'சம்பவத்தில்', ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு…
Read More...