Browsing Category

உலக செய்திகள்

இறந்தவங்களை சூப் வைத்து குடிக்கும் விநோதம்!

நாகரீக வாழ்க்கைக்குள் நுழையாமல், தங்களது பல நூறு வருட மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வருபவர்கள் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள்.வெளிஉலக…
Read More...

Hot Dog சாப்பிட தடை!

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமான உணவாக கருதப்படும் Hot dog இனை வட கொரியர்கள் உணவாக உட்கொள்ள கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.இந்த உணவை வீடுகளிலோ தெருக்களிலோ பரிமாறுவது…
Read More...

அமெரிக்காவில் 7 மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிக பனிப் பொழிவுடனான கடும் குளிர் காலநிலை மேலும் பல மாநிலங்களைத் தாக்கியுள்ளது.பெரும்பாதிப்பிற்கு உள்ளான 30 மாநிலங்களில் சிலவற்றில் கடுமையான காற்று…
Read More...

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்: வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்

ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது.சேட்…
Read More...

இந்தியாவில் எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் 8 மாத குழந்தைக்கு உறுதி

பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் அதிகரித்து வரும்…
Read More...

அமெரிக்காவின் உயரிய விருதை தன்வசப்படுத்தினார் மெஸ்ஸி

அமெரிக்காவின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ (Presidential Medal of Freedom) விருதை காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற…
Read More...

அமெரிக்காவில் அதிகரித்த பனிப்பொழிவு

அமெரிக்காவில் தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும்…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக கடந்த 2021 இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது வாகன சாரதி…
Read More...

சீனாவில் புதிய வைரஸ் தொற்று : வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்ய நடவடிக்கை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்திற்குப் பிரவேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடுமையான இராணுவ சட்டத்தினை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க