Browsing Category

உலக செய்திகள்

லாகூர் விமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு : ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவை சேர்ந்தவர்…
Read More...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை : முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.…
Read More...

செனாப் நதி நீர்வரத்து குறைவு – பாகிஸ்தானில் 21% தண்ணீர் பற்றாக்குறை

🌊 செனாப் நதி நீர்வரத்து குறைவு – பாகிஸ்தானில் 21% தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா…
Read More...

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தாது – மீறினால் என்ன ஆபத்து ஏற்படும் என அந்நாட்டினருக்கே நன்றாக…

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் முன்னாள் உளவு பிரிவு அதிகாரி…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மோதல்கள் இன்று…
Read More...

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை

'ஆபரேஷன் சிந்தூர்' இராணுவ நடவடிக்கையை இந்திய பாதுகாப்பு படை இன்று புதன் கிழமை அதிகாலை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும்…
Read More...

பாகிஸ்தானின் 9 இடங்கள் இலக்கு நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய இலக்குகளில் சிந்தூரில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது…
Read More...

இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி…
Read More...