Browsing Category

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் இணையும் கனடா: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால் அந்நாட்டின் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…
Read More...

லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 5 பேர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள்…
Read More...

அமெரிக்காவில் தொடரும் துயரம் : 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரையாகியுள்ளன.இதன் காரணமாக, குறித்த பாடசாலைகள்…
Read More...

லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸின் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ காரணமாக சுமார் 30,000 பேருக்கு தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு…
Read More...

1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்ட மீன்

ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.276 கிலோகிராம்…
Read More...

ஈரானில் 31 பெண் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகள்

ஈரானில் (Iran), 2024ஆம் ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போதைக்குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய…
Read More...

அமெரிக்காவில் பாரிய தீ : 30,000க்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.20 ஏக்கர் வனப் பரப்பில்…
Read More...

சீனாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

சீனாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதுவரையில் 95 பேரின் மரணங்கள்…
Read More...

சீனாவில் நில அதிர்வு: 95 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 6.8 மெக்னிடியூட் அளவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில்…
Read More...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 53 பேர் பலி!

நேபாளம் – திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க