Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

ஒன்லி டோக் நோ அக்ஸன் அரசியல் தான் செய்கிறார்கள் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

-வெல்லாவெளி நிருபர்- நாடாளுமன்றத்தில் பல மொழிகளில் பேசுவதில் ஒரு பயனும் இல்லை செயலில் காட்ட வேண்டும் இங்கு சிலர் ஒன்லி டோக் நோ அக் ஷன் (only talk No action) அரசியல் தான்…
Read More...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் களுவாஞ்சிகுடியில் பல வீதிகள் திறந்துவைப்பு

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் புனரமைக்கப்பட்ட 8.4 கிலோமீற்றர் உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இன்று…
Read More...

உயிரிழந்த நபரை வங்கிக்கு கொண்டு அவரது பெயரில் கடன் பெற முயன்ற பெண்

உயிரிழந்த ஒருவரை வங்கிக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட குறித்த பெண்…
Read More...

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று

மக்களவைத் தேர்தல் எனப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று…
Read More...

வெள்ளத்தில் தத்தளித்த பூனையை காப்பாற்றிய டுபாய் பொலிஸார்

டுபாயில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அந்நாடு பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பூனை பூனை ஒன்றை டுபாய் பொலிஸார் காப்பாற்றும் காணொளி சமூக…
Read More...

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

ஈரானில் உள்ள ஒரு தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு…
Read More...

சுற்றுலாப் பயணியிடம் 800 ரூபாவுக்கு வடையை விற்றவர் இன்று நீதிமன்றில்

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி 800 ரூபாவுக்கு வடையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கமைய அவர்,…
Read More...

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை பதுளையில் உள்ள ஊவா மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்றது. தற்போது ஊவா மாகாணத்தில் பல…
Read More...

மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி யாழிற்கு

-யாழ் நிருபர்- மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு…
Read More...

வீதியோர வியாபாரி ஒருவர் மட்டு.மாநகர சபை மீது விசனம்

நாங்கள் குறைந்த விலையில் பொருட்களை வீதியோரங்களில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்கிறோம் ஆனாலும் எங்களுக்கென்று ஒரு இடம் இல்லை என மட்டக்களப்பில் வீதியோர்தில் வியாபாரம் செய்யும் வியாபாரி…
Read More...