Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டக்களப்பு-குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கான எண்ணைக்காப்பு

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரதிச்சி பெற்ற ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கான எண்ணைக்காப்பு மிகவும் சிறப்பான முறையில்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை அமர்விலிருந்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு, இன்று செவ்வாய்கிழமை களுதாவளையில் அமைந்துள் பிரதேச சபையின் சபா மண்டபத்தில், பிரதேச சபைத்…
Read More...

திருகோணமலை ஜமாலியா பகுதியில் பரவிய தீ!

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரவிய தீயானது சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின்…
Read More...

7 மீனவர்கள் கைது : விடுதலை செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருள் வியாபாரிகள் இருவர் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர்…

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கைது…
Read More...

சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா!

-யாழ் நிருபர்- சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவானது நேற்றையதினம் சனிக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக…
Read More...

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையொப்பமிடும் போராட்டம்  

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள்  வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துசெய் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி…
Read More...

ஆளுனர் செயலகம் முன்பாக மாம்பழம் விற்ற பட்டதாரி இளைஞனின் மற்றுமொரு விசித்திர செயல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை-கிண்ணியா புஹாரியடி சந்தியில் கிண்ணியாவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் விசித்திரமான முறையில் கடிகாரம் ஒன்றை பொருத்தியுள்ளார். கோர்ட் சூட் அணிந்து…
Read More...

30 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் தவிசாளராக தெரிவு!

-மூதூர் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனையில்…
Read More...