Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

நாட்டு நிலை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நகைச்சுவை

Sky news சர்வதேச தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். குறித்த நேர்காணலில் செய்தி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நாட்டின் நிலை பற்றி பிரமதர்…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்…
Read More...

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய…
Read More...

கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு…
Read More...

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மாபெரும் பேரணி ஆரம்பம்

-வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது.…
Read More...

மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் விழுந்து பலி

-மன்னார் நிருபர்- மன்னார் செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து…
Read More...

மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருக்கும் சாரதிகள் கடும் விசனம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குறித்த எரிபொருள் நிரப்பு…
Read More...

இராணுவம், பொலிஸார் கடமையிலிருந்தும் இடம்பெறும் முறைகேடுகள்

-யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்- ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள…
Read More...