Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள…

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி…
Read More...

மட்டக்களப்பில் மண்மாபியாக்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – வியாழேந்திரன் அதிரடி

மட்டக்களப்பில் மண்மாபியாக்கள் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களே என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எமது செய்திகள் பிரிவின் "மின்னல் தேடல்" நிகழ்ச்சியில் கலந்து…
Read More...

திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை வீதியால்…
Read More...

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் செயலாளர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எமது…
Read More...

QR Code இல்லாத காரணத்தால் பெற்றோல் வழங்க மறுத்தவர் மீது வாள்வெட்டு (CCTV காணொளி)

-யாழ் நிருபர்- QR Code இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில்…
Read More...

எமக்கு நஞ்சுப் போத்தலை தந்து கொலை செய்யுங்கள் – கடற்றொழிலாளர் சங்கம்

-யாழ் நிருபர்- ஒரு மாத காலத்திற்குள் 60 இலட்சம் ரூபா வலை உடமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி…
Read More...

தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது – இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது, என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியது

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு துருக்கி…
Read More...

கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு…
Read More...

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  - இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய…
Read More...