Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டு.பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா

மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More...

குடியிருப்பு பகுதியில் நுழைந்து தென்னைமரங்களை அழித்த காட்டு யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட தென்னைமரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இரணைமடு காட்டுப்பகுதியில் நிற்கும் காட்டு…
Read More...

நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த சிறுவன்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம்  4 B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக…
Read More...

வீடு கட்டும் அத்திவாரத்தில் வெடிக்காத கைக்குண்டு : அச்சத்தில் பிரதேச மக்கள்

-கிளிநொச்சி நிருபர்- வீட்டு அத்திவாரம் தோண்டும் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்படும் நிலையில்,  வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய டிப்பர்

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து வேகமாக பயணித்த டிப்பரொன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளது.…
Read More...

சாணக்கியன் – அலி சப்ரி மீண்டும் மோதல்

அமைச்சர் அலி சப்ரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறப்புரிமை…
Read More...

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிஸார் தேடி வருவதாக பிபிசி…
Read More...

இரண்டு வாகனங்கள் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

யாழ்.கரவெட்டி நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

மனைவியை பார்க்க சென்ற கணவன் : அடித்து கொன்ற மாமனார்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாருக்கும், மருமகனுக்கும்…
Read More...