Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்

நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக…
Read More...

சபையில் குழப்ப நிலை : முஷாரப்பிற்கு 5000 வழங்கிய சாணக்கியன்

. பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு : இருவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் உட்பட 10 பேர் காயம்

மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச்…
Read More...

பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று கொண்டு கைமாறாக தமிழக மீனவர்களை கைது செய்கிறது இலங்கை அரசு

-மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு…
Read More...

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து மொட்டையடித்தார் ஈசன்

-பதுளை நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை  உறுப்பினரான ஈசன்,  தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து…
Read More...