Browsing

Gallery

யாழ்.பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள சட்டத்தரணிக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More...

யாழ்.காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் வீசப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட கழிவுப் பொருட்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன.…
Read More...

மக்களுடைய வீடுகளை சுத்தம் செய்யும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்!

-கிண்ணியா நிருபர்- வெள்ள அனர்த்தத்தால், கிண்ணியா சமாச்சதீவு பகுதிகளில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை, சுத்தம் செய்யும் பணி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட…
Read More...

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி!

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பேரிடர் நிவாரணப்…
Read More...

குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுகள் தொடர்பில் எச்சரிக்கை!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள…
Read More...

குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்…
Read More...

தூய்மை பணியில் களம் இறங்கிய நுவரெலியா பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையை தொடர்ந்து நகரின் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார் களம் இறங்கினர்.…
Read More...

பாகிஸ்தானின் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழு இலங்கைக்கு

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான…
Read More...

சேருவில பிரதான வீதி வழமைக்கு திரும்பியது!

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த சேருவில பிரதான வீதி, நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொதுப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில்!

-மூதூர் நிருபர்- மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனினும்…
Read More...