Browsing

Gallery

மட்டு.வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை ஏற்பாட்டில், லண்டன் கார்திகேசு சிவநேசனின் நிதி அனுசரணையில், திரு.க.துரைராஜா தலைமையில் வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் முன்பாகவுள்ள அன்னதான…
Read More...

நகைக்கடையிலிருந்து தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய சந்தேக நபர் கைது!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதான நகரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து, 289,000 ரூபா மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...

யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 14 தேசிய விருதுகள்!

-யாழ் நிருபர்- கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை கொழும்பில்…
Read More...

மன்னாரில் வீதியை திறக்க கோரி கையெழுத்து வேட்டை!

மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறக்க கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல்

மயிலத்தமடு  மற்றும் மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல், நேற்று வியாழக்கிழமை, மயிலத்தமடு மேய்ச்சல்தரை பகுதியில், அதன் தலைவர் சீனித்தம்பி தியாகராசா நிமலன் தலைமையில்…
Read More...

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. அதன்படி அதற்கு முந்தையநாளான…
Read More...

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் – பிரித்தானிய…

-யாழ் நிருபர்- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று புதன்கிழமை காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர்…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 5 கட்சிகள்

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2025 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல்…
Read More...

மஸ்கெலியா நகரில் கால்நடை அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நகரில், சகல வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டடம், கால்நடை அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக…
Read More...

மட்டு.வாழைச்சேனை கமநல அமைப்புகளின் பொங்கல் விழாவும், இரத்ததான நிகழ்வும்

மட்டக்களப்பு-வாழைச்சேனை, கமநல பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களும், கமநல அபிவிருத்தி குழுவும் இணைந்து நடாத்திய, இரத்ததான நிகழ்வு, பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வுகள்…
Read More...