Browsing

Gallery

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளருக்கும் இடையிலான…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல்…
Read More...

மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பகுதியில் விபத்து!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் சிரமதானம்

-மூதூர் நிருபர்- மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலய வெளி வளாகம் மற்றும் உள் பகுதிகள் இன்று வியாழக்கிழமை…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் இருந்து திருவையாறு பகுதியை நோக்கி…
Read More...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள்!

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வலஹபிட்டிய உப ரயில்…
Read More...

பேத்தாழையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டது 

மட்டக்களப்பு பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையம் , பேத்தாழை பொது நூலகம் மற்றும் தாழை இளைஞர் விளையாட்டு கழகம் , வாழைச்சேனை விளையாட்டு கழகம், ஆலய நிர்வாக சபைகள் ஒன்றிணைந்து நடத்திய" மனித…
Read More...

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச மருத்துவம் வழங்கும் வேலையற்ற சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்!

நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களை வேலையற்ற சித்த ஆயுள்வேத மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக நடத்திவருகின்றனர். இவர்கள் அரச…
Read More...

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில்…
Read More...

உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி : மலையக மக்களை நோக்கி செல்லவுள்ள நிவாரண உதவிகள்!

வரலாற்றில் மிக மோசமான இயற்கை அழிவை சந்தித்துள்ள இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் பணி நிறைவடைந்ததோடு இலங்கையில் இயற்கை அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு…
Read More...

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்…
Read More...