Browsing

Gallery

மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிரசவித்த தாய்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த மனோஜினி என்ற தாயே, நேற்று திங்கட்கிழமை…
Read More...

சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலையத்தின் அபாகஸ் கல்வி கற்ற மாணவர்களுக்கு, நான்காவது பட்டமளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலைய பிரதம நிறைவேற்று…
Read More...

நாவிதன்வெளி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் வரவேற்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை…
Read More...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 6க்கு அனுமதி பெறும் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை பாடசாலை…
Read More...

திருகோணமலையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த, எம்.எல்.எம்.எம். முன்சித் (வயது 17) என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக, திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக மன்னார் சாந்திபுரத்தில் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு

-மன்னார் நிருபர்- மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மையத்தினுடாக 123 ஆவது வீடு மன்னார் சாந்திபுரம் கிராமத்தில்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற மாணவர்களை வலுவூட்டும் ‘பசுமை அறிவொளி’ வேலைத்திட்டம்

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மாணவர்களை வலுவூட்டும் 'பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை…
Read More...

அரச சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அதிபருக்கு சேவை பாராட்டு விழா

அரச சேவையில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நு/கெலிவத்தை தமிழ் வித்தியாலயம், பத்தனை, முன்னாள் அதிபர் எஸ்.பீட்டர் ரோய் கெப்ரியலை…
Read More...

மட்டக்களப்பில் இடம்மாற்றத்திற்கு எதிராக அணி திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு…
Read More...

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் தரம் ஆறு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின், தரம் ஆறு (6) மாணவர்களுக்கான கால்கோள் விழா, கல்லூரி முதல்வர் தி.வரதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.…
Read More...