Browsing

Gallery

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி…
Read More...

ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட மந்தபோசனையுடைய குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்  இன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. தளவாய் பனந்தோப்பு பகுதியில்…
Read More...

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

-அம்பாறை நிருபர்- திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16…
Read More...

குளிர் தாங்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் அதிரடி சோதனை : 14 ஹோட்டல்களுக்கு சீல்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 64 ஹோட்டல்கள் நேற்று வியாழக்கிழமை அதிரடியாக சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, பாவிக்கமுடியாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன.  ஒரு…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய இடம் திறந்துவைப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் புதிய இடம் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More...

மட்டு.ஏறாவூரில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தினால் தெரிவு செய்யப்பட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி…
Read More...

மட்டக்களப்பிலிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு குளவிக்கொட்டு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை தம்பேதன பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
Read More...