Browsing

Gallery

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை!

-நுவரெலியா நிருபர்- அதிகரிக்கும் விபத்துக்கள் காரணமாக போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து? பொலிஸார் விசேட சோதனை…
Read More...

கிளிநொச்சி ஏ9 வீதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் பாடசாலை மாணவரை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அதே திசையில் பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக அடிக்கல்…

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுேலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் அடிக்கல்…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்

-கிளிநொச்சி நிருபர்- ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில்…
Read More...

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில் விநியோகம்

-மன்னார் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால்…
Read More...

மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்- மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு…
Read More...

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை…
Read More...

மக்களின் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் உலர விடப்பட்ட மீன் பிடி வலைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலர வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இன்றைய தினம் புதன்கிழமை  மன்னார் நகரசபை ஊழியர்கள்…
Read More...