Browsing

Gallery

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில்…
Read More...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை…
Read More...

புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் . இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.…
Read More...

“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகத்தினால் ஏற்பாடு செய்த "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு விநாயகபுர…
Read More...

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது!

வவுனியா மடுக்கந்தை அம்பலங்கொடல்ல பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.…
Read More...

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நேற்று…
Read More...

மன்னாரில் கிராம சேவகர் செய்த சிறப்பான செயல்!

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பொது பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது!

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று திங்கட்கிழமை நிறைவேறியது. கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகர்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான வலயமைப்புக் கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் திருமண நிகழ்வுக்கு சென்று திருகோணமலை திரும்பிய கார் விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் வைத்து , காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் காரில் பயணித்தோர்…
Read More...