Browsing

Gallery

வகுப்பறையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்- பாடசாலையொன்றில் வகுப்பறையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில்…
Read More...

கோவில்களிலும் அரச கட்டிடங்களிலும் அகதிகளாக தங்கும் அவல நிலை

-மன்னார் நிருபர்- சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும்இ அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள்…
Read More...

அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

சீரழிந்துள்ள அடிப்படை வசதிகள் கோரி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன்…
Read More...

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...

விபத்தில் ஒருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று…
Read More...

மாட்டை திருடி நிறம் பூசி வளர்த்து வந்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கம்பகொட்ட பகுதியில் மாட்டை திருடி நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சிக்குளம்-ஜின்னாநகர் வயல்…
Read More...

வவுனியாவில் பாரிய விபத்து : மூவர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…
Read More...