Browsing

Gallery

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் இதுவரை பல பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை புரிந்த பாடசாலை!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்.ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அகில…
Read More...

இரத்த நிலவு : திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற காட்சிகள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சந்திர கிரகணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. அந்த…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய…
Read More...

யாழ். உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பலாலி வீதியால் கார் ஒன்று…
Read More...

மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை 34 வது…
Read More...

அரச,அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (Ministry of Justice - Mediation Boards Commission) ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

உயிர்காப்புக்கு ட்ரோன் தொழில்நுட்பம் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பயிற்சி

-அம்பாறை நிருபர்- அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு…
Read More...

படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து சேகரிப்பு

-மூதூர் நிருபர்- செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை…
Read More...

மட்டு. குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆய்வு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை நீதி மற்றும் தேசிய…
Read More...

திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று…
Read More...