Browsing

Gallery

சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய பெருந்தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்- பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்தம்…
Read More...

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்…
Read More...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும்…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின்…
Read More...

சாவகச்சேரியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில், மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த…
Read More...

14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி…
Read More...

மட்டக்களப்பு – களுதாவளையில் விபத்து!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 12. 30 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு…
Read More...

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் காணி…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 வருடமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் இரண்டு எக்கர் காணி…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய பாற்குட பவணி

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா இன்று பாற்குட பவணியுடன் ஆரம்பமானது. இன்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி…
Read More...

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை…
Read More...