Browsing

Gallery

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில் விநியோகம்

-மன்னார் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால்…
Read More...

மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்- மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு…
Read More...

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை…
Read More...

மக்களின் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் உலர விடப்பட்ட மீன் பிடி வலைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலர வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இன்றைய தினம் புதன்கிழமை  மன்னார் நகரசபை ஊழியர்கள்…
Read More...

மட்டக்களப்பு-போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரிநகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து, அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கும் மேலாக நிறுத்தியுள்ளதாக…
Read More...

அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டி

-அம்பாறை நிரபர்- பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஸ்கை தமிழ் அமைப்பின் ஒரு அங்கமாக இயங்கும் ஸ்கை லங்கா கல்லூரி ஏற்பாடு செய்த அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டியானது ஸ்கை…
Read More...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி…
Read More...

மட்டக்களப்பில்  மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்த உணவகம் சீல் வைப்பு!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை ஈடுபட்டசெய்த உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது சுகாதார…
Read More...

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி!

-யாழ் நிருபர்- உலக இயன் மருத்துவத் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்.மானிப்பாயில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய…
Read More...