Browsing

Gallery

தொடரும் குரங்கின் அட்டகாசம் : மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரியும் நபர் நேற்று வெள்ளிக்கிழமை குரங்கு தாக்குதலுக்கு உள்ளானார். பள்ளியில் தூங்கி கொண்டிருந்த போது…
Read More...

திருமலையில் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ள கட்டடம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை – வீரநகர் பகுதியில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை…
Read More...

மண்டூர் மீனவர் சங்க குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் முன்மொழிவுக்கமைய மண்டூர் தம்பலவத்தை…
Read More...

போக்குவரத்துக்கு தகுதியற்ற 20 வாகனங்களுக்கு தற்காலிக தடை : 30 நாட்கள் அவகாசம்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் உட்பட 20 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…
Read More...

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெரியநீலாவணை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள குளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்ட ஆணின்…
Read More...

மூதூரில் கலை இலக்கிய கூடல்

-மூதூர் நிருபர்- மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய கூடல் நேற்று திங்கட்கிழமை மாலை அனாமிகா கலரியில் இடம்பெற்றது. இவ் கலை இலக்கிய கூடலில் நடனம்,பாடல்கள்…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்

-யாழ் நிருபர்- டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் பணி வெண்கரம் அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வெண்கரம் அமைப்பின் சித்தங்கேணி…
Read More...

சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...

ரெலோ கட்சியின் யாழ்.அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நிர்வாக தெரிவு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24,25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு…
Read More...

மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய முகாம்!

-மூதூர் நிருபர்- மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் ,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...