Browsing

Gallery

மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி மட்/…
Read More...

யாழில் சட்டத்தரணியின் கைது கண்டிக்கத்தக்கது : திருமலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள எதிர்ப்பு…
Read More...

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில்…
Read More...

அம்பாறையில் காற்றுடன் கூடிய மழை ஆரம்பம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் நேற்று திங்கட்கிழமை இரவு சில இடங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மக்களது…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.வி.கிநீகே நியமனம் பெற்றுள்ளார். அவர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில், இன்று செவ்வாய்கிழமை காலை…
Read More...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய சம்மாந்துறை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க வந்த குழுவை வெளியேற்றிய மக்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார்-பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில்…
Read More...

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை – சந்தேக நபர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும்…
Read More...

பொலன்னறுவை சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச…

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து…
Read More...

யாழ்.வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள்…
Read More...