Browsing

Gallery

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக…
Read More...

கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் திறப்பு விழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம்…
Read More...

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி, வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.பி.எம். மசூத்…
Read More...

மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டு.முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும்…

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட, முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில், "அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது" என்ற தொனிப்பொருளில், தரம் 1 தொடக்கம் 5…
Read More...

ஹட்டனில் திடீர் வாகன சோதனை : 10 வாகனங்களுக்கு காலக்கெடு!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதேசத்தில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை மாலை, மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின்போது 10 வாகனங்களுக்கு…
Read More...

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில்“ஹிஸ்புல்லாஹ் நூலகம்” திறந்து வைப்பு!

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம்…
Read More...

தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா

நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர்…
Read More...