Browsing

Gallery

முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா

மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசணம் கவிஞர் முத்து மாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்'  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கறுவாக்கேணி விக்னேஸ்வரா…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்!

கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது…
Read More...

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த ஜீவன் தொண்டமான் மற்றும் மருதப்பாண்டி ராமேஸ்வரன்!

-மஸ்கெலியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கை தெரழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும்,…
Read More...

நானுஓயாவில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்!

-நுவரெலியா நிருபர்- உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன…
Read More...

பிரதான வீதியில் தடம் புரண்ட யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி

-யாழ் நிருபர்- யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி இன்று சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு!

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று…
Read More...

கல்முனை பொலிஸ்நிலைய தலைமை பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின் இடமாற்றத்தை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று…
Read More...

வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை…

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...