Browsing

Gallery

மட்டக்களப்பில் இருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மஹாஓய நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, காட்டு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து…
Read More...

மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம்!

கொத்மலே நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம் சமீபத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உள்ள ஓய்தலாவை…
Read More...

ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைக்க கூடுதல் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க வனவிலங்கு…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

பாதுகாப்பு சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்து சேதம்!

பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் போது, ​​ஒரு வீட்டின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வீட்டில்…
Read More...

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம்…
Read More...

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும், என கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்து…
Read More...

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், அக்கட்சியின் கல்வி,கலாச்சார பிரிவினரின்…
Read More...

மன்னார் மாவட்ட இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,இளம் மீனவர்களுக்கான கருத்தமர்வு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை,…
Read More...

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தவத்திரு வேலன் சுவாமிகள்!

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தெல்லிப்பழை சிவகுரு ஆதீன முதல்வரும் தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை பழைய மாணவனுமான தவத்திரு வேலன் சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...